Monday, December 17, 2007

எப்போது வருவாய்


பசுமையான புல்வெளி

சில்லென்ற தென்றல் காற்று

யாரும் இல்லாத சாலை

சலனம் இல்லாத அமைதி

பக்கத்தில் நீ ! ! !


தழய உடுத்திய சேலை

தலை நிறைய மல்லி

நெற்றி வகுடில் பொட்டு

கண்ணில் தீட்ட்ய மை

கை குலுங்க கண்ணாடி வளையல்

பக்கத்தில் நீ ! ! !

காலார நடை

களங்கமற்ற வார்த்தைகளிபூட்டும்

பாடல் களைப்பார தேநீர்

பக்கத்தில் நீ ! ! !


உச்சியில் இட் முத்தம்

உன்னோடு இருந்த நாட்கள்

உயிருடன் பழகிய தருணம்

உயிரோடு நான்

பக்கத்தில் நீ

எப்போது வருவாய் ! ! !