முகடு பல தாண்டிடு
முழு மூச்சாய் உயர்ந்திடு
முடியும் என்று சொல்லி பார்
முடியாததுவும் முடியும்.........
பேசாமலேயே இருந்து விடு
காதல் இல்லை சொல் - என்
காதில் விழ வேண்டாம்
மௌனம் காத்து விடுகிறேன்
மௌவலாய்....
இருவராய் நடந்தாலும்
தடம் ஒன்றாய்......
உன் வழிப்பற்றி
என் பாதங்கள்......