Wednesday, December 19, 2007

சரணம் ஐயப்பா


விடிகாலை சரண கோஷம்

செவியின் ஊடே அமுதூறும்

சரணம் ஐயப்பா தொழும் நேரம்

கவலையெல்லாம் ஓடி போகும்


மகர ஜோதி கண்டு விட்டாலோ

பனி போல துன்பம் நீங்கும்...


ஒவ்வொரு படியிலும் ஐயன் திருப்படி

ஓங்கார நாதத்தின் ஒலிப்ப்டி

ஒய்யார வாழ்விர்க்கு அது அடி....


பம்பை ஓரம் பக்தர்கள் ஸ்நானம்

பாவங்கள் அகலும் நேரம்...


எரிசெறியில் ஆட்டம்

வண்ண பூச்சுகளில் அலங்காரம்......


அய்யனை கண்டு விட்டாலோ

ஆனந்த மயம்..

ஐயப்ப் தரிசனம் கோடி புண்ணியம்....