Monday, December 17, 2007

எப்போது வருவாய்


பசுமையான புல்வெளி

சில்லென்ற தென்றல் காற்று

யாரும் இல்லாத சாலை

சலனம் இல்லாத அமைதி

பக்கத்தில் நீ ! ! !


தழய உடுத்திய சேலை

தலை நிறைய மல்லி

நெற்றி வகுடில் பொட்டு

கண்ணில் தீட்ட்ய மை

கை குலுங்க கண்ணாடி வளையல்

பக்கத்தில் நீ ! ! !

காலார நடை

களங்கமற்ற வார்த்தைகளிபூட்டும்

பாடல் களைப்பார தேநீர்

பக்கத்தில் நீ ! ! !


உச்சியில் இட் முத்தம்

உன்னோடு இருந்த நாட்கள்

உயிருடன் பழகிய தருணம்

உயிரோடு நான்

பக்கத்தில் நீ

எப்போது வருவாய் ! ! !

10 comments:

kasali said...

சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை - அது
தேடுது தன் உறவை..
என்ற பாடல் நினைவில் குறுக்கிட்டு உங்கள் உள்ளக் கிடக்கையை உணர வைக்கிறது.

அன்புடன்
கஸ்ஸாலி

Nirmala Kali Kumar said...

Superrrrrrrr..Kausi.

Unknown said...

Nice one...

gayathiriRamalingam said...

super darling....

Unknown said...

Great... fantastic..Keep it up..

Oracle Apps Techie said...

வாழ்த்துக்கள் !!!! மேலும் மேலும் புதிய படைப்புகள் எதிர் பார்க்கிறேன்

Raghav Vittal said...

Nice one....Really i enjoyed it....
Great work.....Keep it up

கௌசல்யா சங்கர் நம்பி said...

Nandri kasali...

கௌசல்யா சங்கர் நம்பி said...

Thanks velu, krishna and Gayathri

கௌசல்யா சங்கர் நம்பி said...

Thank you Ragav...:)